மகாராஷ்டிரா மாநிலத்தில் 27 வயதான இளம் பெண் ஒருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
மூச்சுத்திணறல் மற்றும் பிரசவ வலியுடன் சத்தாரா மாவட்ட அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை...
இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025 குரூப் ஏ போட்டியில்,...
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம்...
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20...
இந்திய துணை ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவிப் பிரமாண நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.
இதற்காக இந்திய ஜனாதிபதி செயலகத்தினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடில்லியில் உள்ள...