சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஹசலக மற்றும் கேகாலை மாவட்டங்களில் பாரிய அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
ஹசலக - மினிப்பே சோகம்:
கண்டி மாவட்டத்தின் ஹசலக - மினிப்பே, பமுனுபுர பகுதியில் ஏற்பட்ட பாரிய...
மோசமான வானிலை காரணமாகச் சமீப நாட்களாகக் கடும் மண்சரிவு அபாயம் நிலவி வரும் நிலையில், அரநாயக்க - சாலாவ பிரதேசத்தில் இன்று (நவம்பர் 28) ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ்...
தற்போது நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (நவம்பர் 26) மற்றும் இன்று (நவம்பர் 27) ஆகிய இரு நாட்களில்...