தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல்...
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு...
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றினார்.
விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே,, ஒரு பெண் மயக்கம் அடைந்தார்.
அவர்...
கரூரில் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்ற இடத்தில்,, நெரிசலில் சிக்கி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பலர் மயக்கமடைந்து உள்ளனர்.
மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைத் தீவிரமாக விமர்சித்தார்.
பரப்புரையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக அரசைப் போல பொய்யான...