சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இலங்கையின் மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அவர்கள் கைதாகியுள்ளதாக பொதுமக்கள்...
பொகவந்தலாவையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், ஒரு மலையக தொழிற்சங்கத்தின் முக்கிய புள்ளி என்றும், அவர் அந்த தொழிற்சங்கத்தின் இளைஞர் அணி அமைப்பாளர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொகவந்தலாவ சிரிபுர...