மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்தியசாலையில் எலிகள் கடித்து இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தற்செயல் நிகழ்வு...
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, இலங்கை அணி 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணிக்கு சமநிலை மற்றும்...
இந்தியா மீது 50% வரி விதித்ததைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என...
பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு மற்றும் ராணுவ பேரணியில் பங்கேற்றதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாண்மை நாடுகள் சீனா, இந்தியா போன்ற வலிமை...
உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த சர்ச்சை நீடித்து வரும்...