சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருந்து தப்பிக்க, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டாரேவை, அவர் ஏற்கனவே அனுபவித்த சிறைத் தண்டனையைக் கருத்தில் கொண்டு, ராமநாதபுரம் முதன்மை மாவட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் பகுதியில் இருக்கும் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில், சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வாலிபர் ஒருவர், பசியின் காரணமாக ஸ்பூன் மற்றும் டூத்பிரஷ் போன்ற பொருட்களைச் சாப்பிட்ட...
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தை அடுத்து, லே நகரில் ஊரடங்கு உத்தரவு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பு இந்திய இல்லத்தில் நடைபெற்றதாக இலங்கையில் உள்ள இந்திய...
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்காக கையொப்பமிடப்பட்ட உலகக் கோப்பை ஜெர்சியை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் எனத் தகவல்...