Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பால் இலங்கைக்கு புதிய சாதனை!

2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டி புதிய சாதனையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2025இல் பண அனுப்பல்கள் 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளன, இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.3% அதிகரிப்பாகும்.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில், மொத்தப் பண அனுப்பல்கள் 5,116 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன.

இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான 4,288.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை