சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு, திரை உலகில் ஒற்றுமை குறைவாக இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் சிறியவர்கள்-பெரியவர்கள் வேறாக பார்க்காமல் திரை உலகினரை விமர்சிக்கும் சிலரால் சினிமா களஞ்சலமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர், அனைவரும் ஒன்றுபட்டு தவறாக பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவதூறு கருத்துகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவைப்படுவதாகவும் கூறினார்.
